Saturday Jul 05, 2025

லிங்கத்திருமேனி மீது சூரிய ஒளி ஆரியபட்டி கோவிலில் அதிசயம்

திருப்பூர் : காங்கயம் அருகே ஆரியபட்டியில் உள்ள பழம்பெருமையும், பல்வேறு சிறப்புகளும் வாய்ந்த மாதேஸ்வரன் கோவிலில் சூரிய ஒளி மூலவர் மீது விழும் அதிசயம் காணப்படுகிறது. காங்கயம் அருகே ஆரியபட்டியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாதேஸ்வரன் கோவில் உள்ளது. மாதவன் என்கிற விஷ்ணு பூஜித்த சிவன் என்பதால் இவரை மாதேஸ்வரன் என்றும் மாதேசிலிங்கம் என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள விஷ்ணு தீர்த்தம் கிணறு தோற்றத்தில் இருந்தாலும் அது பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ளது. மூலவரான சிவலிங்கம் சிவாச்சாரியர்களால் காசியிலிருந்து பானலிங்கமாக, […]

Share....
Back to Top